(எம்.எப்.எம்.பஸீர்)
மின்சக்தி மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசேட விசாரணைகளை நடத்தியது.
இன்று காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், சுமார் இரண்டரை மனி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டதாக , இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளுக்கு அமையவே இந்த வாக்கு மூலம் அமைச்சர் ரவியிடம் பெறப்பட்டதாக அறிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM