அமைச்சர் ரவியிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை

Published By: Digital Desk 4

14 Feb, 2019 | 11:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மின்சக்தி மற்றும்  தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசேட விசாரணைகளை நடத்தியது. 

இன்று காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், சுமார் இரண்டரை மனி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டதாக , இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளுக்கு அமையவே இந்த வாக்கு மூலம் அமைச்சர் ரவியிடம் பெறப்பட்டதாக அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55