(ஆர். விதுஷா)
கல்முனை பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கல்முனை -பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மேற்படி நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 61 வயதுடைய பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
குடும்பத்தினரிடையில் இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாகவே மேற்படி மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM