தூக்கிட்டு தற்கொலை

Published By: Vishnu

14 Feb, 2019 | 06:56 PM
image

(ஆர். விதுஷா)

கல்முனை பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

கல்முனை -பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மேற்படி நபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர்  61 வயதுடைய  பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். 

குடும்பத்தினரிடையில்  இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாகவே  மேற்படி மரணம் சம்பவித்துள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளது.  

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33