நிலுவை சம்பளம் வழங்கப்படாமை குறித்து இ.தொ.கா. விசனம்

Published By: Vishnu

14 Feb, 2019 | 03:58 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட போது அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளப் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், தற்போது நிலுவை சம்பளத்தை யாரும் கேட்கவில்லை அதனை நாம் தறப்போவதுமில்லை எனத் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்ரஸ் விசனம் தெரிவித்துள்ளது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதைக் கூறினாலும் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இவர்கள் அந்த மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்த எண்ணம் தவறானதாகும். எனவே இது குறித்து கூடிய விரைவில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அதன் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்பகளுக்கு மாதாந்த சம்பளத்தில் வரவு - செலவு திட்டத்தினூடாக 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். எனினும் நிலுவை சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02