ஜனநாயக மக்கள் காங்கிராஸ் தலைவரும் ஜனாதிபதியின் வன்னிக்கான கருத்திட்ட பணிப்பாளருமான பிரபாகணேசன் இன்று காலை கேப்பாபுலவில் தங்கள் வாழ் இடங்களை மீட்க கோரி 714 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் போராட்ட மக்களை சந்தித்துள்ளார்.
போராட்ட இடத்துக்கு சென்ற அவர் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் மக்களின் காணிகள் எவ்வளவு படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது எவ்வளவு குடும்பங்களின் காணிகள் எத்தனை நாட்களாக போராட்டம் மேற்கொண்டுவருகின்றீர்கள் என்பது தொடர்பில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள் இந்த போராட்டத்தில் ஏதாவது அரசியல் பின்னணி இருக்கின்றதா போன்ற விபரங்களை போராட்ட மக்களிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
மக்கள் தங்கள் பூர்வீக நிலங்கள் தான் தங்களுக்கு தேவை என்பதையும் அதற்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM