கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் பிரபாகணேசன்!

Published By: Vishnu

14 Feb, 2019 | 02:23 PM
image

ஜனநாயக மக்கள் காங்கிராஸ் தலைவரும் ஜனாதிபதியின் வன்னிக்கான கருத்திட்ட பணிப்பாளருமான  பிரபாகணேசன் இன்று காலை கேப்பாபுலவில் தங்கள் வாழ் இடங்களை மீட்க கோரி 714 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் போராட்ட மக்களை சந்தித்துள்ளார்.

போராட்ட இடத்துக்கு சென்ற அவர் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் மக்களின் காணிகள் எவ்வளவு படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது எவ்வளவு குடும்பங்களின் காணிகள் எத்தனை நாட்களாக போராட்டம் மேற்கொண்டுவருகின்றீர்கள் என்பது தொடர்பில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள் இந்த போராட்டத்தில் ஏதாவது அரசியல் பின்னணி இருக்கின்றதா போன்ற விபரங்களை போராட்ட மக்களிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

மக்கள் தங்கள் பூர்வீக நிலங்கள் தான் தங்களுக்கு தேவை என்பதையும் அதற்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47