ஹட்டன் நகர மையத்தில் குப்பைக்கூளங்களுக்கு தீ வைக்கப்படுகின்றமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட உக்காத பொருட்களுக்கு இவ்வாறு நகர மத்தியில் தீவைக்கப்படுகின்றன
இதனால் வெளியேறுகின்ற புகையின் காரணமாக சுவாசிப்பதற்கு அசௌரியம் ஏற்பட்டிருப்பதாக நகரவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - டிக்ஓய நகர சபையினால் நாளாந்தம் இவ்வாறு குப்பைகளுக்கு தீவைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM