நாளை முதல் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு தற்காலிக தடை

Published By: Daya

14 Feb, 2019 | 12:29 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இரு வாரங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாளைய தினம் தொடக்கம் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19