திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இரு வாரங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நாளைய தினம் தொடக்கம் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM