(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)
இலங்கையின் விளையாட்டுத் துறையில் மீண்டும் "மாபியா கும்பல்கள்" ஊடுருவிவிட்டது. இதனை தகர்த்தெறியாவிட்டால் விளையாட்டுத் துறையின் வீழ்ச்சியை தடுக்க முடியாமல் போய்விடும் என இன்று சபையில் எச்சரிக்கை விடுத்த ஐ.ம.சு முன்னணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே,
இரண்டாம் மூன்றாம் நிலை வீரர்களை தயார்படுத்தாமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகும். எமது காலத்தில் இது மேற்கொள்ளப்பாடததை தான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிராக இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரித்துக் கொள்வதற்கான விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மஹிந்ததானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த அரசாங்கம் ஆட்சியதிகாரத்திற்கு வந்து 15 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் விளையாட்டுத் துறைக்கான முன்னேற்ற எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM