தமிழகம் கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கர்ப்பமாக்கிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவை பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 35 வயதான மனைவி தனியார் பாடசாலையில் துப்புரவு பணியாளராக பணியாற்றிவருகிறார்.
இவர்களது மகள் அரசு பாடசாலையில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது மகளை அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின் மகளிடம் இது பற்றி கேட்ட போது, தந்தை தான் இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து வைத்தியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் பொலிஸார் ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேரூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM