மஹிந்தவுக்கு கழுகு கண்கொண்ட பொலிஸாரே பாதுகாப்புக்கு தேவை  

Published By: MD.Lucias

07 Apr, 2016 | 04:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதென்றால் கொமாண்டோ பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் அதனை தடுக்க முடியாது. கழுகு கண் பார்வை இருக்கும் பொலிஸாரே வழங்கப்பட வேண்டும். அப்போது தான் குண்டுகளுடன் வருபவரை தூரத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என்று  நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

வடக்கில் கடும்போக்கு அமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் சம்பந்தன் அறிந்திருப்பார்.  எதிரணியில் இருப்பவர்களை அரசாங்கத்துக்குள் இழுப்பதற்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் அவர்  தெரிவித்தார்.  

கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33