(ஆர்.விதுஷா)
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பதுளை மாவட்ட ஐ.தே. க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறிக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.
பண்டாரவளை தபால் நிலையத்திற்கு முன்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியமை, அரச ஊழியர் ஒருவருக்கு தடையேற்படுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்று ஐ.தே. க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி சட்டத்தரணிகள் சகிதம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானமையை தொடர்ந்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பண பிணையிலும் , 5 இலட்சம் ரூபாய் சரீர பிணைகள் இரண்டில் விடுவிக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM