தோட்டத்தொழிலாளர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 05:27 PM
image

(ஆர்.யசி)

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை  வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய தோட்டத்தொழிலாளர்களுக்கு  மாதாந்தம் 800 ரூபாய் அடிப்படை சம்பளமாக ஒரு வருடத்திற்கு மாத்திரம்  வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை  உள்வாங்கப்படும் எனவும்  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்தார்.  

இதற்காக   அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன்,  பிரதமருடனான தனிப்பட்ட பேச்சுவாரத்தை மூலமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08