ஹெரோயினுடன் நால்வர் கைது 

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 04:19 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டின் வேறுப்பட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு  நடவடிக்கைகளின் போது  ஹெரோயின்  போதைப்பொருளுடன் நால்வர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  தலைமையகம்  தெரிவித்துள்ளது.  

குறித்த சுற்றிவளைப்பு  நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளதுடன், 23 இற்கும்  51 வயதிற்கும் இடைப்படவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பேலியகொடை பகுதியின் இரு வேறுப்பட்ட பகுதிகளிலும் , கல்கிஸ்சை  மற்றும்  வாதுவ  ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  மேலும்  சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17