சீன அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவினை பலப்படுத்தும் நோக்குடன் சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவ் என்பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க , வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ,வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, நீர் வழங்கல் ,வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அமைச்சர்கள் உள்ளிட்ட 15 பேர் பங்கேற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM