“பஷில் எந்தக் கருத்தையும் முன்வைக்கலாம் ;  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இணைந்தே தீர்மானம் ”

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 03:31 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தக் கருத்தினையும் முன்வைக்கலாம்.

எனினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய தகுதியான வேட்பாளர் தொடர்பில் அனைவரும் இணைந்தே தீர்மானமொன்றினை மேற்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே வேட்பாளர் களமிறக்கப்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22