(எம்.மனோசித்ரா)
மாகாணசபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தி ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டினை கைவிட வேண்டும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று எதிர்வரும் ஜூன் மாத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு தரப்பினர் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூறும் அதேவேளை, இன்னொரு தரப்பினர் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் எனத் தெரிவித்து வருகின்றமை தொடர்பில் வினவிய போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM