மாகாண சபைத்தேர்தல்களை ஜூன் மாத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் - கெஹெலிய

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 02:37 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தி ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டினை கைவிட வேண்டும். 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று எதிர்வரும் ஜூன் மாத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு தரப்பினர் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூறும் அதேவேளை, இன்னொரு தரப்பினர் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் எனத் தெரிவித்து வருகின்றமை தொடர்பில் வினவிய போதே  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47