கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பட்ட படிப்பினை நிறைவு செய்துள்ள போதிலும் பல வருடங்களாக தங்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM