முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

Published By: Daya

13 Feb, 2019 | 11:23 AM
image

முதியோரை முறையாகப் பராமரிக்காமை தொடர்பில் ஒவ்வொரு மாதத்திலும் 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இவ்வாறான 500 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகம் தெரிவித்துள்ளது.

 

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, முதியோரை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு எதிராக பராமரிப்பு சபையினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, செயலகத்தின் உரிமையாளர் மேம்படுத்தல் அதிகாரி பிரியான் விஜயகுலசூரிய தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு நிலையம் தொடர்பிலான போதிய தௌிவின்மையினால் முதியோர் குறித்தப் பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58