நொச்சியாகம - ஹில்மில்லகுளம் பகுதியில் கார் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடுத்து குறித்தசுற்றிவளைப்பை மேற்கொண்ட போது
வெயாங்கொடை பகுதியை சேர்ந்த 30 வயது மற்றும் 40 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM