பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.
அதன்படி நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லும் அவர் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மைலடி மற்றும் காங்கேஷன் துறை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணிவில் விக்ரமசிங்க வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெரும் கலந்துரையாடலிலும் பங்குப்பற்றவுள்ளார்.
மேலும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் பங்குப்பற்றவுள்ளதுடன் காங்கேசன் துறைமுகத்தை பார்வையிடவும் உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM