சமிந்த விஜேசிறி எம்.பி.யை தேடி பொலிஸார் வலை வீச்சு

Published By: Vishnu

12 Feb, 2019 | 08:08 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரவல தபால் நிலையம் முன்பாக வைத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் பதுளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி  அவரளின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் எனினும் அவர் அப்போது அங்கு இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அரச ஊழியர் ஒருவருக்கு தடையை ஏற்படுத்தியமை, தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சமிந்த விஜேசிரி மீது சுமத்தப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58