(நா.தினுஷா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பிரபல்யமாக்கும் தனிப்பட்ட நோக்கத்துக்காகவே செயற்ப்பட்டு வருகின்றார். இவ்வாறான ஜனாதிபதியின் சுய அரசியல் போக்கே நாட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார்.
மேலும் தொடர்ந்து அனைவரையும் குறை கூறி ஆட்சி புறியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கவேண்டிய நன்றிக்கடனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM