தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்சார் வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்படும் 

Published By: Vishnu

12 Feb, 2019 | 03:05 PM
image

(ஆர்.யசி)

பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தாலும் கூட மக்கள் நலன் சார்ந்தும், பொருளாதார சுமைகளில் இருந்து மக்கள் விடுபடக்கூடியதுமான வரவு செலவு திட்டம் ஒன்றினையே அரசாங்கம் இம்முறை  முன்வைக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்களில் இம்முறை அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த மாதம் அரசாங்கத்தின் முழுமையான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22