ஹட்டன் பகுதியில் சேவையில் ஈடுப்பட்டுள்ள தனியார்,அரச பஸ்களில் பயணிகளுக்கு மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதாவது ஒரு சில பஸ்களில் பஸ் நடத்துனர்களிடம் சில்லறை பணம் இல்லை என்பதால்,பயணிகளிடமிருந்து பெறும் பணத்தில் மிகுதிபணம் 1ரூபா, 2ரூபா,5ரூபா மற்றும் 10ரூபா போன்ற சில்லறை பணங்களை வழங்குவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் பயணிகள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதோடு இவ்வாறு ஒரு சிலர் ஈடுப்படுவதினால் ஏனைய நடத்துனர்களுக்கும் அவப் பெயர் வருகின்றது.
ஆகவே,பஸ் நடத்துனர்கள் முறையாக மிகுதி பணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM