ஹட்டன் தனியர்,அரச பஸ்களில் மிகுதி பணம் வழங்ப்படுவதில்லை என மக்கள் புகார் :ஹட்டனில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

12 Feb, 2019 | 10:05 AM
image

ஹட்டன் பகுதியில் சேவையில் ஈடுப்பட்டுள்ள தனியார்,அரச பஸ்களில் பயணிகளுக்கு மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஒரு சில பஸ்களில் பஸ் நடத்துனர்களிடம் சில்லறை பணம் இல்லை என்பதால்,பயணிகளிடமிருந்து பெறும் பணத்தில் மிகுதிபணம் 1ரூபா, 2ரூபா,5ரூபா மற்றும் 10ரூபா போன்ற சில்லறை பணங்களை வழங்குவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் பயணிகள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதோடு இவ்வாறு ஒரு சிலர் ஈடுப்படுவதினால் ஏனைய நடத்துனர்களுக்கும் அவப் பெயர் வருகின்றது. 

ஆகவே,பஸ் நடத்துனர்கள் முறையாக மிகுதி பணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56