ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களின் விபரம் வருமாறு,
ரூகாந்த குணதிலக - தம்பதெனிய
திலின பண்டார தென்னகோன் - பகத்த தும்பர
காவிந்த ஜயவர்தன - நீர்கொழும்பு
லலித் திஸாநாயக்க - அரணாயக்க
மஞ்சுல பண்டார - வாரியபொல
உமய விஜேநாயக்க - கிரயால
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM