(நா.தினுஷா)
சுகாதார அமைச்சினால் வழங்கப்படவுள்ள வைத்திய சேவைக்கான புதிய நியமனங்கள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதால் வைத்தியசேவைக்கான புதிய நியமனங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி மருத்துவபீட மாணவ, பெற்றோர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வசந்த அல்விஸ் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பல்கலைகழகங்களில் 5 வருட மருத்துவ கல்வினை பூர்த்தி செய்ததன் பின்னரே அவர்களின் சேவை பயிற்சி நலன் கருதி ஒரு வருடத்துக்கு பயிற்சிகளை பெற்றுகொள்வதற்கான தற்காலிக நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.
அதன் பின்னரே வைத்திய சங்கத்தினூடாக வைத்தியர் என்ற அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கப்படும். ஆனால் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள தற்காலிக நியமனங்கள் அநேகமாக வெளிநாடுகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு தடவைகளுக்கு மேல் பரீட்சைகளுக்கு தோற்றி சித்திபெற்றவர்கள் என்றும் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM