திருடர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

Published By: Vishnu

11 Feb, 2019 | 09:22 AM
image

ஹட்டன் நகரில் உள்ள வியாபார ஸ்தலங்களில் உள்ள பணம் மற்றும் பொருட்களை திருடுவோரை கண்டுபிடிக்க ஹட்டன் பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஹட்டன் நகரில் உள்ள பிரதான வீதியில் கடந்த 5 ஆம் திகதி இரவு 9.40 மணியளவில் வியாபார ஸ்தலங்களை மூடியபின்னர், திருடர்கள் அந்த வர்த்தக நிலையத்தின் கூரை தகட்டை கலற்றி அதன் வழியாக நிலையத்தில் உள்ளே சென்று, உள்ளே உள்ள இரும்பு கதவை திறக்க கடும் முயற்சி செய்த போதும் அது முடியாமல் போய் உள்ளது.

அந்த வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவான போதும் அவர்களது முகம் மற்றும் உடல்களை மறைத்திருந்ததால் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடீயாத நிலை தோன்றியுள்ளது.

ஆகையால் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பிற்காக பணிப்பரிவோரை நிறுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37