'சங்கவிரு சேபித்த நாஹிமிகம'  வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு

Published By: Vishnu

11 Feb, 2019 | 07:59 AM
image

கொழும்பு மாவட்டம் பாதுக்க, மாதுலுவாவ தெற்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'சங்கவிரு சேபித்த நாஹிமிகம'  வீட்டுத் திட்டம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாசவினால் காயத்திரிபுரம் வீட்டுத் திட்டம் இன்று  காலை 8.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கம்உதாவ திட்டத்தின் கீழ்  சங்கவிரு சேபித்த நாஹிமிகம  வீட்டுத் திட்டத்தில் 18 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58