நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்காவிடின் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் - ஜே.வி.பி. 

Published By: Vishnu

10 Feb, 2019 | 04:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சவால் விடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாட்டில் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு தனிநபர் கையில் குழுவிந்து காணப்படும் பொழுது அங்கு  சர்வாதிகார ஆட்சியும், முறையற்ற அரசியலமைப்பு பயன்பாடுகளுமே இடம்பெறும். இதற்கு நாம் ஏனைய நாடுகளை ஒப்பிட தேவையில்லை. எமது நாட்டில் அரசியல் களத்தினையே ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59