தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தினால் நாட்டை 5 வருடத்தில் முன்னேற்றலாம் - பிரதமர்

Published By: Vishnu

10 Feb, 2019 | 03:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தினால்  நாட்டை  ஐந்து வருட காலத்திற்குள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது காணப்படுகின்ற மாறுப்பட்ட அரசியல் கருத்துக்களை விடுத்து  நாட்டின் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56