மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் மூவர் பலி

Published By: Raam

07 Apr, 2016 | 09:24 AM
image

கெகிராவை ,சேனபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்  பயணித்த மூன்று பேரில் இரண்டு பேர் அந்த இடத்திலே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படு காயமடைந்த நிலையில் சேனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரழந்துள்ளார்.

குறித்த மூன்று பேரும் கெகிராவை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள்  என தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47