கெகிராவை ,சேனபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேரில் இரண்டு பேர் அந்த இடத்திலே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படு காயமடைந்த நிலையில் சேனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரழந்துள்ளார்.
குறித்த மூன்று பேரும் கெகிராவை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM