(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் காணப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, வரவு செலவு திட்டத்தை கூட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத நெருக்கடிக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்று வரவு செலவு திட்டத்தை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டமானது அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலான கோவைகளை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது. எவ்விதத்தித்திலும் நாட்டு மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM