"புதிய அரசியலமைப்பால் இறையான்மைக்கு பாதிப்பு வராது "

Published By: Vishnu

10 Feb, 2019 | 03:00 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசியலமைப்பை தயாரிக்க ஐக்கிய தேசிய கட்சி ஒருபோது முயற்சிக்கப்போவதில்லை என நீதி மற்றும் நிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்புக்கான  சட்டமூலம் கூட தயாரிக்கப்படாத நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் அது தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விகாரைகளுக்கு சென்று  தேரர்களிடமும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தொடர்பில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தினாலே இல்லாத அரசியலமைப்பு தொடர்பாக தெரிவித்து வருகினறனர் எனவும் குறிப்பிட்டார்.

பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பி்ன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15