(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசியலமைப்பை தயாரிக்க ஐக்கிய தேசிய கட்சி ஒருபோது முயற்சிக்கப்போவதில்லை என நீதி மற்றும் நிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
மேலும் புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் கூட தயாரிக்கப்படாத நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் அது தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விகாரைகளுக்கு சென்று தேரர்களிடமும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தொடர்பில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தினாலே இல்லாத அரசியலமைப்பு தொடர்பாக தெரிவித்து வருகினறனர் எனவும் குறிப்பிட்டார்.
பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பி்ன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM