வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்கள் உட்பட ஐவர் கைது

Published By: Vishnu

10 Feb, 2019 | 12:04 PM
image

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐந்து பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் மூன்று ஆண்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 2 பெண்கள் மீரிகம பகுதியைச் சேர்ந்தவர்களும் ஆவார். 

இவர்களிடமிருந்து 286 பெட்டிகளில் 57,200 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 31,46,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேருக்கு சுங்க அதிகாரிகள் 150,000 ரூபா அபராதம் விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50