மதூஷின் மனைவியின் சொகுசு காருடன் இருவர் கைது

Published By: Vishnu

09 Feb, 2019 | 07:01 PM
image

(ஆர்.விதுஷா)

மாகாந்துரே மதூஷின் மனைவியின் சொகுசு காருடன் பாதுக்கை பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே மாகாந்துரே மதூஷின் டுபாயில் உள்ள மனைவியின் உறவினர்களான இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் அடிக்கடி டுபாய்க்கு சென்று வந்துள்ளதுடன்  இறுதியாக  ஒரு மாதத்திற்கு  முன்னர்  டுபாய்க்கு சென்று வந்துள்ளமையும்  ஆரம்ப கட்ட விசாரணைகளின்  போது  தெரியவந்துள்ளது. 

ஆகவே,  சந்தேகநபர்களுக்கும்  மதூஷிற்கும்  இடையிலான தொடர்புகள் குறித்த  விசாரணைகளை வேறுபட்ட  கோணங்களில்  பதுக்கை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55