(ஆர்.விதுஷா)
மாகாந்துரே மதூஷின் மனைவியின் சொகுசு காருடன் பாதுக்கை பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே மாகாந்துரே மதூஷின் டுபாயில் உள்ள மனைவியின் உறவினர்களான இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் அடிக்கடி டுபாய்க்கு சென்று வந்துள்ளதுடன் இறுதியாக ஒரு மாதத்திற்கு முன்னர் டுபாய்க்கு சென்று வந்துள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஆகவே, சந்தேகநபர்களுக்கும் மதூஷிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணைகளை வேறுபட்ட கோணங்களில் பதுக்கை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM