போதைப் பொருட்களுடன் நால்வர் கைது !

Published By: Daya

09 Feb, 2019 | 12:54 PM
image

நிட்டம்புவ பகுதியில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இருவர்களிடமிருந்து சுமார் 13 கிலோ 671 கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் பொலிஸ் விசாரணையின் போது மேலும் இருவர் சிக்கியுள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 42 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை அவர்களிமிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு, இத்தினபுரி, வத்தளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46