கனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய நபருக்கு ஆயுள் சிறை!

Published By: Daya

09 Feb, 2019 | 10:27 AM
image

கனடாவில் கடந்த 2017ஆம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி மாலை தொழுகை நடைபெற்றபோது, நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். 

குறித்த துப்பாக்கி சூட்டினால் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

 துப்பாக்கி சூடு நடத்திய   குறித்த நபரை பொலிஸார்  பிடித்து விசாரணை நடத்தினர் இந்நிலையில் விசாரணையில் மூலம் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது.

குறித்த நபர் மீது கியூபெக் சிட்டி நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டது

 இந்நிலையில்,விசாரணையின் முடிவில் 29 வயதான அலெக்சாண்டர்  பிசோனெட் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பிணை பெற முடியாது என உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52