பிரேஸிலில் உள்ள பிரபலமான கால்பந்தாட்ட கழக கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பேர் இளம் கால்பந்தாட்ட வீரர்கள் என்பதுடன் ஏனைய நான்கு பேரும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் மூவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கால்பந்தாட்ட கழகம் சர்வதேச ரீதியாக பிரபலமான கழகம் என்பதுடன் பல சர்வதேச லீக் போட்டிகளில் குறித்த கழகம் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM