கால்பந்தாட்ட கழக கட்டடத்தில் தீ பரவல் - பிரேஸில் சம்பவம்! 

Published By: Daya

09 Feb, 2019 | 09:49 AM
image

பிரேஸிலில் உள்ள பிரபலமான கால்பந்தாட்ட கழக கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பேர் இளம் கால்பந்தாட்ட வீரர்கள் என்பதுடன் ஏனைய நான்கு பேரும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் மூவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கால்பந்தாட்ட கழகம் சர்வதேச ரீதியாக பிரபலமான கழகம் என்பதுடன் பல சர்வதேச லீக் போட்டிகளில் குறித்த கழகம் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10