(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் இடம்பெற்றுள்ளது.
அதனால் அந்த நிறுவனத்தில் எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
இதன்போது சபைக்கு வந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஒழுங்கு பிரச்சினையை முன்வத்து, அவ்வாறு கூட்டம் நடத்தி தீர்மானங்கள் எடுத்திருப்பதை நிருபித்தால் எனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி சமல் ராஜபக்ஷ் மற்றும் ரன்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
பாராளுமன்றத்தில் இன்று கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக போப்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டம் சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடத்த எந்த தேவையும் இல்லை. அப்படியாயின் யாருடைய தேவைக்கு இது நடத்தப்படுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM