விமானிக்கு மாரடைப்பு ; கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரியவிமானம்

Published By: Daya

08 Feb, 2019 | 03:32 PM
image

உலகின் மிகப்பெரிய விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எல்லைக்குள் குறித்த விமானத்தை செலுத்திகொண்டிருந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

அபுதாபியிலிருந்து அவுதிஸ்ரேலியா சிட்னியை நோக்கிப் பயணித்த விமானமே இன்று காலை 6.10 மணியளில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த விமானத்தின் விமானி கட்டுநாயக்கா விமான நிலைய வைத்தியஅதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலைய வாகனத்தின் மூலம் குறித்த விமானி நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

குறித்த விமானத்தில் 443 பயணிகள் மற்றும் 21 விமான சிப்பந்திகள் பயணித்துள்ளனர்.  

இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்தின் அருகிலுள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31