எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தயாவின் பெங்களூரு நகரில் நடைபெறவுள்ள 'த இந்து' நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் மாநாட்டின் முதல் நாளில் இந்தியாவின் உப ஜனாதிபதி உரையாற்றவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது நாளில் உரையாற்றவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM