ஜனாதிபதி உறுதியாக இருக்க வேண்டும் : டிலான்,எஸ்.பி. கூட்டாக கோரிக்கை

Published By: Vishnu

07 Feb, 2019 | 05:01 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியால் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு சுதந்திர தின நிகழ்வன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டிருந்ததைப் போன்று அந்த முடிவில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46