(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியால் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு சுதந்திர தின நிகழ்வன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டிருந்ததைப் போன்று அந்த முடிவில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM