சம்பூர் அனல் மின்  நிலையத்திற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

Published By: MD.Lucias

06 Apr, 2016 | 06:51 PM
image

 சம்பூர் அனல் மின்  நிலையத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து நாளை வியாழக்கிழமை மூதூர் கிழக்கு சந்தோசபுரம் மக்கள் மற்றும்  பாடசாலை மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

தமது பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க தாம்தயாராக இல்லை என பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் இதுவரை முமுமையாக மீள்குடியேற்றப்படவில்லை எனவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33