மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அடுத்த ஓரிரு தினங்களில் தீயணைப்பு வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமிசங்க தெரிவித்தார்.
அத்துடன் இம்மாவட்டங்களில் தீயணைப்பு படைப்பிரிவை செயற்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதனினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM