மன்னார், முல்லைத்தீவில் ஓரிரு நாட்களில் தீயணைப்பு வாகனங்கள் 

Published By: Vishnu

07 Feb, 2019 | 08:01 AM
image

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அடுத்த  ஓரிரு தினங்களில் தீயணைப்பு வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமிசங்க தெரிவித்தார். 

அத்துடன் இம்மாவட்டங்களில் தீயணைப்பு படைப்பிரிவை செயற்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதனினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53