சபை அமர்வில் ராஜித..!

Published By: MD.Lucias

06 Apr, 2016 | 05:58 PM
image

நீண்ட நாட்களுக்கு பிறகு சுகாதார அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்ன இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டார்.

இதன் போது ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹதுன்னெத்தி மாத்தறை கம்புறுகமுவ தாதிமார் கல்லூரி தொடர்பில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

கடந்த காலங்களில் பல பாராளுமன்ற அமர்வுகளில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ளவில்லை.

சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் சென்று வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டதோடு, அங்கு அமைச்சருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் ஓய்வெடுத்த அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சுனில் ஹதுன்னெத்தியின் கேள்விக்கு பதிலளித்து விட்டு சபையை விட்டு வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21