"அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுங்கள்"

Published By: Vishnu

06 Feb, 2019 | 08:16 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பட்டதாரிகளை வகைப்படுத்தாமல் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பொருத்தமான தொழிலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியபோது, பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கிய கட்சி, அரச அதிகாரத்தை வகிக்கும்போது, 60 ஆயிரம் பேர்வரை வேலையற்ற பட்டதாரிகள் இருப்பது பேரழிவாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38