"தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் வெற்றி உறுதி" 

Published By: Vishnu

06 Feb, 2019 | 07:59 PM
image

(எம்.மனோசித்ரா)

தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் எம்மால் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றிகொள்ளக் கூடிய ஆளுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றிணைந்தால் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு நெலும் மாவத்தையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07