றாகமை தனியார் வங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு 

Published By: Vishnu

06 Feb, 2019 | 07:42 PM
image

(ஆர்.விதுஷா)

றாகமை தனியார் வங்கியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் இனம் தெரியாத நபர்கள் இருவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

மேற்படி வங்கியின்  நாளாந்த வேலை  நடவடிக்கைகள் சுமூகமாக  இடம்பெற்றுக்கொண்டிருந்த  போது தீடீர் என வங்கியினுள் நுழைந்த  இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி 3 இலட்சத்து  80 ஆயிரம் ரூபாய் பணம்  மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்து வந்ததுடன், கொள்ளையிட்ட பொருட்களுடன், மோட்டார் சைக்கிளில் தப்பிசென்றுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பாக றாகமை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02