காட்டு யானைகளை கட்டுப்படுத்த மின்சார வேலிகள் விஸ்தரிப்பு

Published By: Vishnu

06 Feb, 2019 | 06:40 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தவிர்ப்பதற்காக  17 மாவட்டங்களில் இதுவரையிலும் 4349 கிலோமீற்றரில் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் 7000 கிலோமீற்றர் பரப்பிற்கு மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படும் எனக்குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில்  இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான அனுர சிட்னி ஜயரத்ன யானைகள்- மனித மோதல்களை கட்டுப்படுத்துவதற்கும்  காட்டுயானைகள்  கிராமங்களுக்கு நுழைவதை தவிர்ப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55