(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தவிர்ப்பதற்காக 17 மாவட்டங்களில் இதுவரையிலும் 4349 கிலோமீற்றரில் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் 7000 கிலோமீற்றர் பரப்பிற்கு மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படும் எனக்குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான அனுர சிட்னி ஜயரத்ன யானைகள்- மனித மோதல்களை கட்டுப்படுத்துவதற்கும் காட்டுயானைகள் கிராமங்களுக்கு நுழைவதை தவிர்ப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM