அதிகாரத்துக்கு வரும் முன்னர் தாம் எளிமையானவர்கள் எனக் கூறிய தலைவர்களின் எளிமை வடிவம் இப்போது புலனாவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாயிகளுக்கான நிகழ்ச்சியிற்கு மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதரமாக விலைப் பட்டியல் தன்வசம் உள்ளதாகவும் குறித்த நிகழ்வுக்கான உணவு, அலங்காரம், பஸ்களில் ஆட்களை அழைத்து வருதல் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM