(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஆசிய கடல் மையத்தில் அமெரிக்க கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கை இலக்கல்ல எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருவதால் அவர்களுக்கு இராணுவத்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எம்.பி, அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை எல்லையில் அமெரிக்க கடற்படை முகாம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலும் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாமலும் தீர்மானம் எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM